Site icon Tamil News

மேற்கு நாடுகள் நெருப்புடன் விளையாடுகின்றன : ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்ய பிரதேசத்தில் பயன்படுத்தக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், மேற்கு நாடுகள் “நெருப்புடன் விளையாடுவதாக” ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kyiv இந்த கோரிக்கை இனங்க வேண்டாம் என பல முறை வலியுறுத்திய போதிலும் ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், மேற்கு நாடுகள் இதை கருத்தில் கொண்டு  செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் உலகப் போர் ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்று அமெரிக்காவை நேரடியாக எச்சரித்தார்.

Exit mobile version