Site icon Tamil News

வெப்பநிலை குறித்து ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகளாவிய ரீதியில் இவ்வாண்டு அதிகளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு அதன் வருடாந்திர காலநிலை அறிக்கையை வெளியிட்டது. இது 2023 இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான ஆண்டு என்பதைக் குறிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், பூமி ஒரு துயர அழைப்பை வெளியிடுகிறது எனக் கூறியுள்ளார்.

புதைபடிவ எரிபொருள் மாசுபாடு காலநிலை குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகிற்கு சிவப்பு எச்சரிக்கையாக” பார்க்க வேண்டும் என்றும் ஐ.நா உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version