Site icon Tamil News

ரயிலில் திடீரென தீ பரவியதால் ஏற்பட்ட பதற்றம்

கம்பஹா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ரயிலில் திடீரென தீ பரவியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 11) இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Exit mobile version