Site icon Tamil News

கலிபோர்னியாவை அச்சுறுத்திய புயல் கரையை கடந்தது!

கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 84 வருடங்களில் இல்லாத அளவில் ஹிலாரி புயல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித் புயல் காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து புயல் கரையை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version