நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தற்போது பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தற்போது பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.