Site icon Tamil News

இலங்கையில் தவறுதலாக செலுத்தப்பட்ட வாயுவால் பறிபோன உயிர்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக கரியமில வாயு கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

 

Exit mobile version