Site icon Tamil News

நான்கு வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை!

ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நான்கு வருடங்களின் பின்னர் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆளும் சபையில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர ஏனைய அனைவரும் கலந்துக்கொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

Exit mobile version