Site icon Tamil News

விபத்தில் சிக்கிய அறுவருக்கு ஏற்பட்ட நேர்ந்த கதி!

பலாங்கொடை – ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் இன்று காலை .இடம்பெற்றுள்ளது

டிபென்டர் வாகனமொன்றும், மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் டிபென்டர் வாகனத்தில் பயணித்த 6 பேரும், பாரவூர்தியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

அவ்ர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version