Site icon Tamil News

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகளுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 36 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்த அகதிகள் குழுவினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை அவர்கள் வடக்கு பிரான்சின் பா-து-கலே நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

சிறிய படகு ஒன்றில் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், பிரெஞ்சுக் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

அவர்கள் மிக ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version