Site icon Tamil News

பிரித்தானியாவில் சுற்றுசூழல் எதிர்பாளரால் விமானத்திற்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்த “அவசர ஒப்பந்தத்தை” கோருவதாகக் கூறிய சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்களால் விமானங்களில் ஆரஞ்சு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எசெக்ஸ் பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், “ஒரு முன்னெச்சரிக்கையாக ஓடுபாதை நடவடிக்கைகள் குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாகவும் விமான நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக இரு விமானங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மற்ற பணிகள் வழமைபோல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version