Site icon Tamil News

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து – பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

வேகக் கட்டுப்பாட்டைத் தாண்டி வாகனமோட்டியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த முப்பத்தைந்து வயது பெண் ஓட்டிச் சென்ற Mazda3 கார் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி, ஒரு காருடன்டி அதில் முப்பத்தொரு வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.

மத்திய அதிவேக சாலையில் எண்பது கிலோமீட்டர் வேகக்கட்டுப்பாடு இருந்த பகுதியில் அவர் குறைந்தது மணிக்கு 118 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு இரண்டரை ஆண்டுச் சிறையும், பத்து மாதம் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.

Exit mobile version