அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டேவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்