Site icon Tamil News

விரைவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம்

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை குழு ஆய்வு செய்து வருவதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் கத்தார் பிரதமருடன் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போர் நிறுத்த முன்மொழிவு ஏற்பட்டது.

இந்நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் வியாழன் அன்று கெய்ரோவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

Exit mobile version