Site icon Tamil News

பேராதனை பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு கண்டி பிரதான வீதியில் பேராதனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version