Site icon Tamil News

செர்பியா தலைநகரில் வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

புதுவருட விடுமுறையின் போது செர்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு முக்கிய வீதியை

நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று 24 மணி நேர முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.

சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரச்சனைக்குரிய பால்கன் நாட்டில் எதிர்ப்புகள் தொடர்ந்தன.

மாணவர்கள் சிறிய கூடாரங்கள், மேசைகள் மற்றும் நாற்காலிகளை அமைத்து, உணவு மற்றும் போர்வைகளை கொண்டு வந்து, பெல்கிரேடில் உள்ள அரசாங்க தலைமையகத்திற்கு அருகிலுள்ள அவர்களின் தற்காலிக முகாமில் தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இன்று சனிக்கிழமை திட்டமிடப்பட்ட மற்றொரு எதிர்க்கட்சி கூட்டம் தொடங்கும் வரை தாங்கள்
தங்கியிருப்போம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version