ஐரோப்பா

ஜெர்மனியில் நாடற்ற வெளிநாட்டவர்கள் – வெளிவரும் முக்கிய தகவல்

ஜெர்மனியில் நாடு அற்றவர்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனிய நாட்டிற்கு பலர் அகதிகளாக வருவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் நாடற்ற மக்களாக 30 ஆயிரம் பேர் வரை இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக பலஸ்தீனம் மற்றும் பர்மாவின் ஒகிஸ்ஷா பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் இவ்வாறு நாடற்ற பிரஜைகளாக கணிக்கப்படுவதாக தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் மேலும் 97 ஆயிரம் பேர் ஜெர்மனியில் வாழுகின்ற வெளிநாட்டவர்களுடைய பிரஜா உரிமை பற்றி தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பிரஜா உரிமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதாவது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த நிலமையானது பாரிய அளவு உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனால் ஜெர்மனிய அரசாங்கமானது இந்த பிரஜா உரிமை கணக்கெடுப்பு தொடர்பில் கணக்கெடுப்பதற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content