Site icon Tamil News

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் இலங்கை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

வட் வரி திருத்திற்கு பிறகு சந்தையில் பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. சில வியாபாரிகள் பொருட்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டுப்பாடற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்படி விலைகளை அறிவித்துள்ளது.

Exit mobile version