கதிர்காமத்திற்கு பக்தர்களால் கொடுக்கப்படும் காணிக்கயின் அளவு 50 சதவீதத்தால் சரிபாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம் கோவிலுக்கு பூஜைக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, மஹாதேவால வளாகத்தில் அமைந்துள்ள மஹரகம புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டு நிதிக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது.
கதிர்காமம் கோவிலில் தங்க நகை காணாமல் போன சம்பவம் தொடர்பாக தலைமை கபுவா மற்றும் இரண்டாம் கபுவாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பூஜா வார்டுகளில் காணிக்கைகள் குறைந்துள்ளன.