Site icon Tamil News

இலங்கை : ஐ.எம்.எஃபின் கடன் திட்டம் குறித்து நந்தலால் வீரசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள விரிவான கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  எதிர்வரும் டிசம்பர் மாதம் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார்.

Exit mobile version