Site icon Tamil News

நடுவானில் குழுங்கிய சிங்கப்பூர் விமானம் : பயணம் செய்தவர்களுக்கு இழப்பீடு!

லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் நடுவானில் விமானம் குலுங்கியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்த பிரித்தானிய பிரஜையின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான பயணிகளுக்கு $10,000 (£7,800) வழங்குவதாகவும், மேலும் கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு “அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய” $25,000 முன்கூட்டியே செலுத்துவதாகவும் சினாபூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மே 22 அன்று சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட போயிங் 777 ஜெட் விமானம், நடுவானில் குழுங்கிய நிலையில், சிறு விபத்துக்கு உள்ளானது. இதில் பயணிகள் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version