Site icon Tamil News

பிரித்தானியாவில் திடீரென உயிரிழந்த சீக்கியர்: எழுந்த சர்ச்சை

பர்மிங்காமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளரான அவ்தார் சிங் பர்மிங்காம் மருத்துவமனை ஒன்றில் திடீரென உயிரிழந்தார்

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவ்தார் சிங் இறந்த அதே நேரத்தில்தான், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்னும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கொல்லப்பட்டார், அதன்பின் அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியரைக் கொல்ல சதி நடந்தது தெரியவந்தது.

அதனால் அவ்தார் சிங் கொலையிலும் ஏதேனும் சதி இருக்குமா என அவரது குடும்பத்தினர் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடத்தவேண்டும் கோரியுள்ளனர்.

Exit mobile version