Site icon Tamil News

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கிச் சூடு : 8பேர் பலி

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு லெபனானியர்களும் ஒரு இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர்.

ஸ்ரேலிய விமானத் தாக்குதல் இஸ்லாமிய அவசரநிலை மற்றும் நிவாரணப் படையின் அலுவலகத்தைத் தாக்கியது என்று லெபனான் ஆம்புலன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது .

தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு தன்னார்வலர்களின் பெயர்களை மருத்துவ உதவியாளர்கள் சங்கம் பட்டியலிட்டது. குறித்த தாக்குதல் “மனிதாபிமான பணியின் அப்பட்டமான மீறல்” என்று அது தெரிவித்துள்ளது.

Exit mobile version