Site icon Tamil News

மேற்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : 15 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

மேற்கு லண்டனில் உள்ள Ladbroke Grove இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Hazlewood Crescent அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

துணை மருத்துவர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு லண்டனில் உள்ள லாட்ப்ரோக் குரோவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 15 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த “கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version