Site icon Tamil News

வாஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!

மத்திய வாஷிங்டன் மாநிலத்தில் நேற்று (19.10) அன்று 19 வயது இளைஞன் ஒருவர் நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 13,18 மற்றும் 21 வயதானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், சமூக அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் விவரித்துள்ளனர்.

இந்த சோகமான நிகழ்வைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்க எங்கள் பிராந்திய சட்ட அமலாக்க பங்காளிகளுடன் இணைந்து முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்கு Toppenish காவல் துறை முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version