தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர்,
சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்காக் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தத்துடன் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்திய நிலையில், தாய்லாந்து அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். உண்மையில், அவர் சரணடைந்தார்,” என்று பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.