Site icon Tamil News

ஜோர்டான் எல்லையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!

மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் 03 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய நபர் ஜோர்டான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட மூன்று பேரும் இஸ்ரேலிய பொதுமக்கள் என்றும் 50 வயதைக் கடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் அதிக பாலஸ்தீனியர்களைக் கொண்டுள்ளது மற்றும் காஸாவில் நடந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் கண்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version