Site icon Tamil News

ரஷ்யாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ரஷ்ய எல்லைப் பகுதியான பிரையன்ஸ்கில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ரோஸ் நேபிட் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளின்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிஸ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்ய மண்ணில் ஏராளமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மாஸ்கோ சமீபத்தில் கூறியது, இதில் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version