உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யப் படைகள் விமான தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுப்படுத்தியுள்ளதாக அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்யைில், தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள Yeysk விமானத் தளத்திலிருந்து செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும்போது, அந்த பகுதியில் விமானங்கள் மற்றும் உபகரணங்களின் புதிய பகுதிகள் காட்டிசியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான தளம் அசோவ் கடலில் அமர்ந்து தெற்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் அருகே உள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.