Site icon Tamil News

கருங்கடலில் 22 ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா தெரிவிப்பு!

கருங்கடலில் 22 உக்ரைன் ட்ரோன்களை  ரஸ்யாவின் வான் பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்து அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

உக்ரேனிய நகரமான பாக்முட்டில் அதன் படைகள் அதிக இடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக  கிரிமியாவில் ரஷ்யா 10 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version