Site icon Tamil News

உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா – வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுப்பு!

விளாடிமிர் புட்டினுக்கு எதிரான படுகொலை முயற்சியை முறியடித்ததாக மாஸ்கோ கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நோர்டிக் தலைவர்களை சந்திப்பதற்காக பின்லாந்துக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார்.

இந்நிலையில், உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version