Site icon Tamil News

ரஷ்யா வலிமையானது – உக்ரைன் ஜனாதிபதியின் கருத்து!

உக்ரைனில் 30 வீதமானோர் எதிர் தாக்குதல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சிறந்த மின்னணு போர் முறைமைகள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவை கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

இவ்வாறான சூழ்நிலைகளின்போதும் நாங்கள் சிறந்த எதிர்தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த அவர், உக்ரேனிய ஆயுதப்படைகளின் திறன் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

மேலும் ரஷ்யா மிகவும் வலிமையானது எனவும்,   எங்கள் வெற்றியில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Exit mobile version