Site icon Tamil News

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் : அரேபிய வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை!

ஈரான் மீதான தாக்குதல்களை அரேபிய வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் பொதுவாக ட்ரோன்கள் என அழைக்கப்படும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் செயல்பாடு அதிகரித்தால், கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆம்ப்ரே தெரிவித்தார்.

பாரசீக வளைகுடா என்றும் அழைக்கப்படும் அரேபிய வளைகுடா, அரேபிய தீபகற்பத்திற்கும் தென்மேற்கு ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ளது.

Exit mobile version