Site icon Tamil News

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:: லண்டனுக்கு செல்ல கடவுச்சீட்டு கோரி முருகன் வழக்கு: :வெளியான முக்கிய தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது. என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துளளது.

இலங்கை தூதரகம் உரிய ஆவணங்கள் வழங்கும் பட்சத்தில் இலங்கைக்கு மட்டுமே அனுப்ப முடியும்.எனவும் அறிவித்துளளது.

லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், பாஸ்போர்ட் கோரி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருச்சி முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அவர் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

Exit mobile version