Site icon Tamil News

ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முயற்சி: ‘கடுமையான’ பதிலடிக்கு புடின் அழைப்பு

உக்ரைனுக்கு உதவி செய்வதன் மூலம் ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

கிய்வ் ஆட்சி வெளிநாட்டு சிறப்பு சேவைகளின் நேரடி ஆதரவுடன் பயங்கரவாத முறைகளின் பாதையை எடுத்துள்ளது, நடைமுறையில் அரச பயங்கரவாதம்” என்று புடின் ஒரு வீடியோ உரையில் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அரசியல் மற்றும் சமூக நிலைமையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சிறப்பு முகவர்களின் முயற்சிகள் கடுமையாக நிறுத்தப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version