தைவானில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.