ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், வெப்பமண்டல சூறாவளி காரணமாக பல்லாயிரம் கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்து தவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சூறாவளியானது டவுன்ஸ்வில்லிக்கு அருகிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் எல்லையில் கரையைக் கடந்தது.
இருப்பினும் குறித்த சூறாவளியால் கனமழை பெய்ததுடன், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.