Site icon Tamil News

பாத்திமா முனவ்வரானவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியான பாத்திமா முனவ்வரானவின் கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையில் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், கழுத்தை நெரிக்கப்பட்டதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்இ இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளைஞர் கம்பளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Exit mobile version