Site icon Tamil News

சிங்கப்பூர் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

சிங்கப்பூரில் ரயில் கதவை பலவந்தமாக திறக்க முயற்சித்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் பயணி ஒருவர் ரயில் கதவு மூடுவதைத் தடுக்க முயற்சி செய்வதைப் பார்க்கமுடிகிறது.

ரயில் நகர்ந்தபோதும் அவர் கதவுகளைத் திறக்க முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரயில் ஊழியர்கள் சம்பவத்தைக் கையாள சென்றபோது பயணி ஒத்துழைக்கவில்லை என்று SMRT நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸார் பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version