Site icon Tamil News

எரிமலை வெடிப்பில் சேதமடைந்த குழாய்கள்: குளிரில் சிக்கி தவிக்கும் மக்கள்

ஐஸ்லாந்தின் சமீபத்திய எரிமலை வெடிப்பின் நெருப்பு குழம்புகள் குறைந்து வருவதாக குறிவிக்கபப்ட்டுள்ளது.

ஆனால் சாலைகள் மற்றும் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பகுதியில் வெந்நீர் இல்லாமல் இருப்பது மிகவும் மோசமான சூழ்நிலை ஆகும் .

எனவேஇன்று மதியத்திக்குள் சுடுநீரைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் கூறியுள்ளார்.

 

Exit mobile version