Site icon Tamil News

ukவின் மெர்சிசைட்டின் பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் வெளியேறும் மக்கள்!

பிரித்தானியாவின் மெர்சிசைட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் ‘துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சவுத்போர்ட் கேம்பிரிட்ஜ் சாலையில் உள்ள உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வணிக உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக ‘கழிவுநீர்’ துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள், வெளியில் வீசும் துர்நாற்றத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த துர்நாற்றம் காரணமாக பலர் அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version