Site icon Tamil News

பாகிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்வு

வடமேற்கு பாகிஸ்தானில் அரசியல் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது,

இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 54 ஐ எட்டியுள்ளது என்று பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் மூத்த அதிகாரி ஷௌகத் அப்பாஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட 23 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறினார். மாவட்டத்தின் துணை ஆணையர் அன்வர் உல் ஹக், எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். .

Exit mobile version