Site icon Tamil News

இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு:: வெளியான அறிக்கை

இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் ஊட்டச் சத்து குறைபாடு குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

குழு உறுப்பினர் ரோஹினி கவிரத்னவினால் இன்று சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

Exit mobile version