Site icon Tamil News

வேல்ஸில் வேலைநிறுத்தத்தை அறிவித்த செவிலியர்கள்!

வேல்ஸில் உள்ள செவிலியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு குறித்த பிரச்சினைகளால் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றும் (06) மற்றும் ஏழாம் திகதிகளில் ஊழியர்கள் வெளிநப்பு செய்துள்ளதாக  ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தெரிவித்துள்ளது.

இருப்பினும்,   புற்றுநோய் சிகிச்சை, தீவிர சிகிச்சை மற்றும் சில குழந்தைகள் சேவைகளை முன்னெடுக்க தொழிற்சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

தொழிற்சங்க உறுப்பினர்கள் மே மாதம் வெல்ஷ் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட ஊதிய சலுகையை நிராகரித்த பின்னர் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version