Site icon Tamil News

அணு ஆயுத ஏவுகணை சோதனை 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தோல்வி

பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அந்த ஏவுகணை சிறிது தூரத்திலேயே கடலில் விழுந்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நடந்த டிரைடென்ட் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையின் போது தோல்வி ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியது.

“தேசிய பாதுகாப்பு விடயமாக கருதி இது பற்றிய கூடுதல் தகவல்களை எங்களால் வழங்க முடியாது” என்று பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

Exit mobile version