Site icon Tamil News

இலங்கை: புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 27 முதல் ஜூன் 14, 2024 வரை ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.

அறிவிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Exit mobile version