Site icon Tamil News

நெதன்யாகு ஒரு போர் குற்றவாளி: ஸ்பெயின் அதிரடி

நெதன்யாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் Ione Belarra ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப்படுவது குறித்து அவர் கூறுகையில்,

நெதன்யாகுவுடனான தூதரக உறவுகளைத் துண்டித்து, அவரை முன் நிறுத்தும் திறன் கூட இல்லாத நிலையில், பாலஸ்தீனம் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதில் உள்ள மகத்தான முரண்பாட்டை நாம் ஏற்க முடியாது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை ஒரு போர் குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டும்’ என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version