Site icon Tamil News

X ஐக் கொள்வனவு செய்தமை குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் மஸ்க்!

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை $44 பில்லியனுக்கு கையகப்படுத்தியது தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்கிறார்.

அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று மஸ்கை சாட்டிசியமளிக்க முன்னிலையாக வேண்டும் என ஏஜென்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

எஸ்இசிக்கும் மஸ்க்கிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகையை இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எலான்ஸ மஸ்க் விசாரணையில் முன்னிலையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Exit mobile version