Site icon Tamil News

மாஸ்கோ கார் வெடிகுண்டு தாக்குதல்: பின்னனியில் உக்ரேனிய பாதுகாப்பு சேவை

வடக்கு மாஸ்கோவில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் கார் வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்ததார்.

இந்நிலையில் புதன்கிழமை தாமதமாக மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் போட்ரமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ரஷ்ய குடிமகனை கைது செய்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் உக்ரேனிய பாதுகாப்பு சேவையின் உத்தரவின் பேரில் ராணுவ அதிகாரி மீது மாஸ்கோ கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை ரஷ்ய நபர் ஒப்புக்கொண்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version