Site icon Tamil News

அணுகுண்டு விவகாரம் – காங்கிரஸ் மீது மோடி மீண்டும் குற்றம் சாட்டு

பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதாக இந்திய காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மக்களை பயமுறுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி மேலும் கூறியதாவது, பாகிஸ்தான் நாட்டில் அணுகுண்டுகள் இருந்தாலும், அதை விற்க யாரையாவது தேடும் நிலை உள்ளது.

மேலும், இந்தியாவை மிரட்ட காங்கிரஸ் பலமுறை முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version