இங்கிலாந்தில் இந்த கிறிஸ்துமஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஷெல்டரின் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனம் கட்டுப்பாட்டை மீறியதாகவும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு எந்த இரவிலும் வீடற்ற நிலையில் 309,550 பேர் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் தற்காலிக தங்குமிடங்களில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த (2022) ஆண்டுடன் ஒப்பிடுகையில், 271,421 அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.